பரிசாக கார் வேண்டாம், அரசு வேலை வேண்டும்!
மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி மொத்தம் 10 சுற்றுகள் நடந்தன. இந்தப் போட்டியில் அதிக எண்ணிக்கையில், 14 காளைகளை அடக்கி மதுரை பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகர் சிறந்த மாடுபிடி வீரர் பரிசு பெற்றார்.
இவருக்கு முதலமைச்சர்…