விவசாயிகளின் கோரிக்கைகள் பரீசலிக்கப்படட்டும்!
தலையங்கம்: நமது தேசத் தந்தையாக நாம் இன்றும் சொல்லிவருகிற மகாத்மா காந்தி, “அசலான இந்தியா கிராமங்களில்தான் இருக்கிறது” என்பதைத் தனது வாழ்நாள் இறுதிவரை சொல்லிக்கொண்டே இருந்தார். அப்படிப்பட்ட கிராமங்களின் உயிரைப் போன்றவர்கள் விவசாயிகள். அவர்களை மீண்டும் மீண்டும் போராட்டக்களத்திற்கு வரவைத்திருக்கிறது இந்தியாவிலுள்ள பொருளாதாரச் சூழலும், அரசியல் சூழலும். சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இதே வடமாநிலப் பகுதிகளில் குறிப்பாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து டெல்லியை நோக்கி விவசாயிகள் நூற்றுக்கணக்கான நாட்களுக்கு மேல் போராடி, பல உயிர்களைப் […]
பாலின ஏற்றத்தாழ்வுகளை நேர் செய்வதில் கல்வியின் பங்கு!
பாலியல்’ மற்றும் ‘பாலினம்’ (Sex and Gender) ‘பாலியல்’ என்ற சொல் உடற்கூறியல் மற்றும் உடலியல் வேறுபாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது, அதே சமயம் ‘பாலினம்’ என்ற சொல் ஆண் மற்றும் பெண் இடையே கலாச்சார, சமூக மற்றும் உளவியல் வேறுபாடுகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ‘பாலியல்’ என்பது உயிரியல் சார்ந்தது. ஒரு பெண் பாலினத்தால் ஆணாகவும், ஆண் பாலினத்தால் பெண்ணாகவும் இருக்கலாம். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான நடத்தை வேறுபாடுகளை விளக்க பல வாதங்கள் உள்ளன. இந்த வேறுபாடுகள் உயிரியல் […]
நேர்மறை சிந்தனைகளை ஊக்குவிக்கும் ‘தி சீக்ரெட்’ நூல்!
நூல் அறிமுகம்: 1. நேர்மறை சிந்தனையின் சக்தி: ‘தி சீக்ரெட்’ நமது யதார்த்தத்தை வடிவமைப்பதில் நேர்மறை சிந்தனையின் சக்தியை வலியுறுத்துகிறது. நமது எண்ணங்களும் நம்பிக்கைகளும் நமது அனுபவங்களை உருவாக்குகின்றன, எனவே நேர்மறை எண்ணங்களில் கவனம் செலுத்துவது நேர்மறையான விளைவுகளைக் கொண்டுவரும் என்ற கருத்தை இது எடுத்துக்காட்டுகிறது. 2. ஈர்ப்பு விதி: புத்தகம் ஈர்ப்பு விதியை ஆராய்கிறது, விரும்புவதை ஈர்க்கிறது என்று குறிப்பிடுகிறது. நம் ஆசைகளில் உணர்வுபூர்வமாக கவனம் செலுத்துவதன் மூலமும், அவற்றை அடைவதற்கான நமது திறனை நம்புவதன் […]
தோல்விகளே நம்மை செதுக்கிறது!
இன்றைய நச்: அவமானப்படுத்தப்படுகிறாயா அலட்சியப்படுத்தப்படுகிறாயா விமர்சிக்கப்படுத்தப்படுகிறாயா ஒதுக்கப்படுத்தப்படுகிறாயா உன்னை நினைத்து நீயே பெருமை பட்டுக்கொள்; வாழ்க்கை உன்னை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது! #வாழ்க்கை #அவமானம் #அலட்சியம் #வெற்றி #பெருமை #life #failure #success
மறதியும் ஒருவகைச் சுதந்திரம்தான்!
தாய் சிலேட்: மறந்து விடுதலும் ஒருவகைச் சுதந்திரம்தான்; நினைவு கூர்தலும் ஒருவகைச் சந்திப்புதான்! – கலீல் ஜிப்ரான் #கலீல்_ஜிப்ரான் #Kahlil_Gibran_facts
புரட்சி முழக்கங்களுடன் தூக்குமேடைச் சென்ற பாலு!
மறுநாள் காலையில் 4.30 மணிக்கு தூக்கிலிடப் போகிறார்கள். அன்று இரவு முழுவதும் அவர் தூங்கவில்லை. “செங்கொடி ஏந்தி வாரீர் திரண்டு ஒன்றாய்” என்ற பாட்டையும் மதுரை ஜெயிலில் அடிபட்டு மாண்ட தியாகியின் மீதுள்ள பாட்டையும், “செங்கொடி என்றதுமே எனக்கோர் ஜீவன் பிறக்குதம்மா – அதில் நம் கொடி என்பதிலோர் நாதம் பிறக்குதம்மா! என்னைத் தூக்கிலிட்டாலும் ஊக்கம் பிறக்குதம்மா” என்பன போன்ற புரட்சிப் பாடல்களைப் பாடிக்கொண்டே இருந்தார். ஏ – செல் தூக்குக் கொட்டடியின் அருகில் இருக்கிறது. அதில் […]





